24 மணித்தியாலங்கள் வரை அவதானம் தேவை

இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை மதியம் 2 மணி வரையான 24 மணித்தியாலங்களில், கடும் காற்றுடன் கூடிய அடைமழை பெய்யும் என வானொலி அவதான நிலையம் எதிர்வுகூரியுள்ளது.

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் அடைமழை பெய்யும் என்றும், நாடு முழுவதும் பலத்த காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.