(புருசோத்)
பாதுகாப்பு முகக்கவசம்அணியாதோர் தொடர்பில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
இதற்கமையபொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடியாணையின்றி கைது செய்யப்படுவார்கள்என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.