நாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

 


(புருசோத்)

அத்தியாவசிய சேவைகளைத் தவிர, நாளை முதல் மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி சற்றுமுன்னர் இதனை தெரிவித்தார்.