மட்டுநகர் பகுதியில் இன்றைய தினம் (07) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம் முன்னெடுப்பு.
நேற்றைய தினம் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் தீக்கோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டனர்.
ப் ஆவணி ஐந்தாம் திகதி இடம்பெற இருக்கு பொதுத்தேர்தலில் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற அம்சத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டு மாநகர சபை முதல்வர் சரவணபவான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராசா,மட்டு மாநகரசபை உறுப்பினர் தவராஜா, பட்டிருப்பு தொகுதி பொருலாளர் நடராசா, வாலிபமுன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு இந்த தேர்தல் பிரசார பணியை மேற்கொண்டனர்.