இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மண்முனை வடக்கில் சஜித் அமோக வெற்றி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் போட்டியிட்ட சுத்தானந்தராஜா சஜித் வெற்றிபெற்றுள்ளார்.

இன்று காலை முதல் நடைபெற்ற வாக்களிப்பின் அடிப்படையில் 413 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார்.