முனைப்பினால் கோடைமேடு கிராமத்தில் வாழ்வாதார உதவி.


               முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் எருவில் கோடைமேடு கிராமத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது. 

      பெண் தலைமை தாங்கும் இக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டே முனைப்பு நிறுவனம் இவ் உதவித் திட்டத்தை வழங்கிவைத்துள்ளது.   

 முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ,குகநாதன் ,நிருவாக சபை உறுப்பினர் விவேகானந்தராசா ஆகியோர் குறித்த குடும்பத்தின் வீட்டுக்குச் சென்றே இவ் உதவியினை வாழங்கிவைத்துள்ளனர்,.