இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ச.சசிதரன் செயலாற்றுப்பணிப்பாளர் முன்பள்ளி கல்வி பணியகம் மட்டக்களப்பு மாவட்டம் கலந்து கொண்டார். இவ் விளையாட்டு விழாவின் பொது முன்பள்ளியின் மாணவ மாணவிகளின் அணிநடை , உடற்பயிற்சி கண்காட்சி, சாக்கு ஒட்டம், பூக்கோர்தல் போன்ற பல விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கலந்து சிறப்பித்த அனைத்து மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன். முன்பள்ளியின் ஆசிரியர்களுக்கு பெற்றோரினால் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கவிடயம்.