Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
கன மழையால் குடியிருப்புக்குள் வெள்ளநீர்
கன மழையால் குடியிருப்புக்குள் வெள்ளநீர்
Sasi
நவம்பர் 26, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றமையினால் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு விவசாய பயிர்செய்கை நிலங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளும் வெள்ளநீர் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.
மட்டக்களப்பு நகரின் மத்தியில் வெள்ளநீர் தேங்கி குடியிருப்பு மனைகளுக்குள் புகுந்துள்ளமையால் சில குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு வீடுகளுக்குள் இருக்க முடியாதா அசெகரியங்களையும் சில குடும்பங்கள் எதிர்கொண்டுள்ளனர்.
Social Plugin
Popular Posts
செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய கொள்ளை (Video)
ஜனவரி 09, 2026
கோவில்போரதீவில் சாதாரண தர மாணவர்களுக்கு தொடர் கருத்தரங்கு
ஜனவரி 11, 2026
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்
ஜனவரி 11, 2026