மட்/இந்துக்கல்லூரியில் மாபெரும் சிரமதானப் பணி.



எதிர்வரும்  02 ஆம் திகதி (02.03.2019 ) காலை 7.00மணி முதல்  மட்/இந்துக்கல்லூரி ஆரம்ப பிரிவு பகுதி வளாகத்தில் பாரிய சிரமதான பணி ஒன்றினை மேற்கொள்ள பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் திட்டமிட்டுள்ளது.


  இந்த சிரமதான பணிக்கு  அனைத்து பழைய மாணவர்களையும்  கலந்துகொள்ளுமாறு மட்/இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் மா.சசிகுமார் அழைப்பு விடுக்கிறார்.