எதிர்வரும் 02 ஆம் திகதி (02.03.2019 ) காலை 7.00மணி முதல் மட்/இந்துக்கல்லூரி ஆரம்ப பிரிவு பகுதி வளாகத்தில் பாரிய சிரமதான பணி ஒன்றினை மேற்கொள்ள பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த சிரமதான பணிக்கு அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொள்ளுமாறு மட்/இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் மா.சசிகுமார் அழைப்பு விடுக்கிறார்.