அமைச்சர் மனோ கணேசனால் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு


தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன்,வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஐனநாயக இளைஞர் இணையம்   செயலாளாருமான விஷ்ணுகாந்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாடசாலை மாணவர்ளுக்கன உப உபகரணங்களில் ஒரு தொகுதியான  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன


கொழும்பில் உள்ள குமார உதய தமிழ் மகாவித்தியாலயத்தில் இன்று (11.01.2019) வெள்ளிக்கிழமை அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம் பெற்றது.  இதன் போது 1600 பாடப்புத்தகங்கள்,புத்தகப்பைகள்,பாதணிகளுக்கான வவுச்சர்கள்,மற்றும் சீருடைகள் என்பன பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன
இந்நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் விஷ்ணுகாந் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.