மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்த மற்றுமொரு மாணவி

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலய மாணவி ரொனிஜெஸ்டின் பவிக்ஷணவி 187 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் கறுவப்பங்கேணியை சேர்ந்த ரொனிஜெஸ்டின்,துஸ்யந்தி தம்பதியினரின் புதல்வியாகும்.

இவர் மட்டக்களப் கல்வி வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் இவரை மட்டுநியுஸ் செய்திபிரிவு வாழ்த்துகின்றது.