தாந்தாமலை ஸ்ரீ முருகன் அன்னதான சபையின் ஆரம்ப நிகழ்வுக்கான அழைப்பிதழ்




(விளாவூர் நிருபர்)

தாந்தாமலை ஸ்ரீ முருகன் அன்னதான சபை வருடாவருடம் தாந்தாமலை முருகப்பெருமானின் உற்சவ காலங்களில் அன்னதானம் வழங்குவது அறிந்த விடயம் அதற்கமைய இம்முறையும் எதிர்வரும் 18. 07. 2018 புதன்கிழமை மு.ப 11 மணியளவில் அன்னதான மண்டபத்தில் தலைவர் செ.குருகுலசிங்கம் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளதால் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு இறையன்போடு அழைத்துநிற்கின்றார்கள்.