மட்டு தொழிநுட்ப கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு.

மட்டு தொழிநுட்ப கல்லூரியில் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு.




மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்த படும் பரிசளிப்பு விழா இன்று 13/07/2018  வெள்ளிக்கிழமை கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.

தொழிநுட்ப கல்லாரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இவ் பரிசளிப்பு விழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.