விளாவட்டவானில் "கதிரவன் விழிப்புணர்வு வீதிநாடகம்"




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில்.

Emotional  Intellignce அனுசரனையில்  Kathiravan Social Development Organization வழங்கும் "கதிரவனின் விழிப்புணர்வு வீதிநாடகம்"சுற்றுலாத்துறை அபிவிருத்தி வேலைவாய்ப்பு தொடர்பான வீதிநாடகமாக இடம்பெற்றது.
இந்ந வீதிநாடகத்தில் சமுகத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த வீதிநாடகம் இடம்பெற்ற இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா அவர்களும் வருகை தந்து சிறிய உரையினை ஆற்றியிருந்தார்.