(லியோன்)
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில்
இயங்கும் (சீலோன் மருத்துவமனை ) மருத்துவ மனையில் அவசர சிகிட்சை பிரிவும் , அவசர
சேவைக்கான அம்புலன்ஸ் வண்டி சேவையினையும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று
நடைபெற்றது .
இந்நிகழ்வு மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் எ .தேவதாசன்
தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் ஆயர் இல்ல நிதி பொறுப்பாளர் அருட்தந்தை இன்னாசி ஜோசெப்
மற்றும் அருட்சகோதரிகள் , மருத்துவ மனை வைத்தியர்கள் , தாதிய உத்தியோகத்தர்கள் ,
ஊழியர்கள் கலந்துகொண்டனர்