தேற்றாத்தீவு மாங்காடு எல்லை விவசாய வீதி திறந்து வைப்பு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட தேற்றாத்தீவு மாங்காடு மேட்டு நில பயிர் செய்கையாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட கொங்கிட் வீதி திறப்பு விழா இன்று (17.11.2017 வெள்ளிக்கிழமை) ஒய்வு பெற்ற தபால் அதிபர் சோ.கணபதிப்பிளை தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் க.லெட்சுமிநாதன் பிரதம அதிதியா வருகை தந்து சம்பிரதாயரீதியாக திறந்து வைத்தார்


மேலும் இவ் நிகழ்விற்கு தேற்றாத்தீவு மாங்காடு கிராம சேவையாளர்கள் ஆலயங்களின் தர்மகத்தாக்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பயன் பெறும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கவிடயம்.