(லியோன்)
அமரர் மாசிலாமணி நடேசராஜாவின் முதலாம் ஆண்டு ஞாபகார்த்த தினத்தில் நன்றி
ஆராதனை நாளை நடைபெறவுள்ளது .
சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வின் எழுச்சி திட்ட முன்னாள் பணிப்பாளர்
அமரர் மாசிலாமணி நடேசராஜாவின் முதலாம்
ஆண்டு ஞாபகார்த்த தின நன்றி ஆராதனை நிகழ்வு
வாழைச்சேனை உள்ள அன்னாரின் இல்லத்தில் 02.06.2017 வெள்ளிக்கிழமை
நடைபெறவுள்ளது.
தகவல் குடும்பத்தினர் .