எதிர்வரும் 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அருள்நாயகம் தர்ஷிக்கா ஆகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மண்முனை மேற்கு பிரதேச சயலாளர் பிரிவு கொத்தியாபுலை செழுஞ்சுடர் இளைஞர் கழகத்திலிருந்து நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்.
எனது இலக்கம் இரண்டுக்கு வாக்களித்து மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து முதல் பெண் பிரதிநிதியாக என்னை இளைஞர் பாராளுமன்றத்திற்கு அனுப்ப உங்கள் ஆதரவை நல்குங்கள்.
""எதிர்கால அரசியலில் பெண்களின் வகிபங்கை உறுதிப்படுத்த ஒன்றுபடுவோம்.""
(இது கட்டணம் செலுத்தப்பட்ட ஒரு விளம்பரம்)