(லியோன்)
சிங்கப்பூர் தேசிய
பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா
வித்தியாலயத்தில் 22.12.2016
வியாழக்கிழமை நடைபெற்றது
கல்வி அமைச்சின்
ஒழுங்கமைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களினால் ஒத்துழைப்புடன் வருடா
வருடம் டிசம்பர் மாதங்களில் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் தெரிவு
செய்யப்பட பாடசாலைகளில் ஆங்கிலம் , கணணி மற்றும் தலைமைத்துவம் தொடர்பான கல்வி பயிற்சி பட்டறைகள்
மேற்கொள்ளப்படுகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு
வலயக்கல்வித் திணைக்களத்தின்
ஒழுங்கமைப்புடன் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 10 மாணவர்களுக்கான ஆங்கிலம் , கணணி மற்றும் தலைமைத்துவம் போன்ற பயிற்சி பட்டறை கடந்த 12.12.2016
தொடக்கம் 22.12.2016 வரை நடைபெற்றது . .
இதன் இறுதி நாள் நிகழ்வாக இந்த பயிற்சி பட்டறையில் நடத்திய சிங்கப்பூர்
தேசிய பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வித்தியாலய
அதிபர் ஸ்ரீதரன் தலைமையில் 22.12.2016 வியாழக்கிழமை 22.12.2016 வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது .