(ஆர்.ரவிக்குமார்)
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.ரவிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் கல்வியியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.ரவிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்ரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதுடன் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் கல்வியியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.





















