கிழக்கு மாகாணசபையை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கமுயற்சி –பா.அரியநேத்திரன்(வீடியோ இணைப்பு)

கிழக்கு மாகாணசபையினை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கும் பணிகளை சிலர் மேற்கொண்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை மேற்கு (வவுணதீவு)கல்வி கோட்டத்திற்குட்பட்ட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வில் நாவற்காடு நாமகள் வித்தியாலயம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

மண்முனை மேற்கு (வவுணதீவு)கல்வி கோட்டத்திற்குட்பட்ட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று காலை நாவற்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.