Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
சவுக்கடியில் சடலம் மீட்பு
சவுக்கடியில் சடலம் மீட்பு
RAJ
மார்ச் 11, 2015
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 42வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு கடலில் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் உள்ள பகுதிக்கு சென்றுள்ள ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Social Plugin
Popular Posts
வீரமுனை பெயர்தாங்கிய பெயர்பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்-துணைபோன பொலிஸார்
ஆகஸ்ட் 18, 2025
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டை நிறைவை சிறப்பிக்கும் நடைபவனி
ஆகஸ்ட் 18, 2025
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்
ஆகஸ்ட் 19, 2025