காத்தான்குடி பிரதேசத்தின் மிக நீண்டகாலத் தேவையாக உள்ள கழிவு நீமுகாமைத்துவத் திட்டத்தை துரிதகதியில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்டு வருவதாக அமைச்சன் இணைப்புச் செயலாளரும் முன்னால் கிழக்கு மாகாணசபை உருப்பனருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
தனது வேண்டுகோளின் பெயரில் இத் துரிதநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இவ்விடயம்தொடர்பில்அமைச்சின்உயர்மட்டஅதிகாரிகளோடுபல்வேறுசந்திப்புக்களைஅமைச்சர்ஹக்கீம் மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 09-02-2015 அன்று தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் கழிவுத் திட்ட முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பதிகாரியும் மேலதிக பிரதம முகாமையாளர் குமாரசிறியுடனான சந்திப்பு தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேற்படி சந்திப்பில் இச்செயற்திட்டம் தொடர்பில் எதிர் நோக்கப்படும் பல்வேறுசிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இத்திட்டத்திற்கான நிலம் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது என்றார்.
மேலும் 12-02-2015 அன்று பிரதம பொறியியலாளர் சுதேசன் தலைமையிலான குழுவினர் திட்டத்திற்கான நிலத்தைப் பார்வையிட காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.
மேற்படி நிலங்கள் தனியாருக்கு சொந்தமாக இருப்பதால் அந்நிலத்தைப் பெறுவதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இணைப்புச் செயலாளர் முபீன் மேலும் தெரிவித்தார்.
தனது வேண்டுகோளின் பெயரில் இத் துரிதநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இவ்விடயம்தொடர்பில்அமைச்சின்உயர்மட்டஅதிகாரிகளோடுபல்வேறுசந்திப்புக்களைஅமைச்சர்ஹக்கீம் மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 09-02-2015 அன்று தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் கழிவுத் திட்ட முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பதிகாரியும் மேலதிக பிரதம முகாமையாளர் குமாரசிறியுடனான சந்திப்பு தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேற்படி சந்திப்பில் இச்செயற்திட்டம் தொடர்பில் எதிர் நோக்கப்படும் பல்வேறுசிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இத்திட்டத்திற்கான நிலம் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது என்றார்.
மேலும் 12-02-2015 அன்று பிரதம பொறியியலாளர் சுதேசன் தலைமையிலான குழுவினர் திட்டத்திற்கான நிலத்தைப் பார்வையிட காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.
மேற்படி நிலங்கள் தனியாருக்கு சொந்தமாக இருப்பதால் அந்நிலத்தைப் பெறுவதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இணைப்புச் செயலாளர் முபீன் மேலும் தெரிவித்தார்.