நேற்று வியாழக்கிழமை மாலை களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்துத களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேநேரம் காயமடைந்த மாணவர்களை மட்டக்களப்பு மாவட்;ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டனர்.