இந்நிகழ்வானது இன்று காலை 9மணி முதல் கல்லடி வேலூர் கிராமசேவகர் காரியாலயத்தில் இப்பகுதியின் கிராமசேவகர் ரி.சிவலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால்,பொதுச்சுகாதார உத்தியோகத்தரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
இன்றைய நாளில் பெரும் எண்ணிக்கையான நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.