சற்றுமுன்னர் வெளியாகிய பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு கிடைத்துள்ளதாக கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.
இணையத்தளத்தில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த மாணவி மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று மாவட்டத்துக்கு பெருமைசேர்த்துள்ளார்.