ஆலயத் தலைவர் ந.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த இராஜ கோபுரமானது 9 தளங்களையும் 108 அடி உயரத்தினையும் கொண்டு அனைத்து அம்சங்களும் அமையப்பெற்றதாக அமைக்கப்படவுள்ளது.