ஊரடங்கு விசேட அறிவிப்பு

எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில்  ஊரடங்கு அமுல். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்.