மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 52வது வருட நிறைவு விழாவும் கலை விழாவும் நேற்று மாலை நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.
சுpறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக இராசமாணிக்கம் பவுண்டேசனின் தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டார்.
இதன்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கல்வி நிலையில் சாதனை படைத்தவர்களும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 52வது வருட நிறைவு விழாவும் கலை விழாவும் நேற்று மாலை நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.
சுpறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக இராசமாணிக்கம் பவுண்டேசனின் தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டார்.
இதன்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கல்வி நிலையில் சாதனை படைத்தவர்களும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.