(சசி துறையூர்) அமிர்தகழி விளையாட்டுக் கழகம் மற்றும் அமிர்தகழி இளைஞர் கழகம் ஆகியன இணைந்து
தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் கலைகலாச்சார விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 29.04.2017 சனிக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகும் விளையாட்டுக்களில் வரிசையில் தமிழ் மக்களின் பாராம்பரியங்களை பறைசாற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன். மாலை 06.00 மணிக்கு இசை நிகழ்சியும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழு எமது செய்திப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் கலைகலாச்சார விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 29.04.2017 சனிக்கிழமை மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகும் விளையாட்டுக்களில் வரிசையில் தமிழ் மக்களின் பாராம்பரியங்களை பறைசாற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன். மாலை 06.00 மணிக்கு இசை நிகழ்சியும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழு எமது செய்திப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.