(லியோன்)
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பேண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு பேண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா
வித்தியாலயத்திற்கு பாடசாலை
நலன் விரும்பிகளால் சுமார் 1 50 ,000.00
பெறுமதியான பேண்ட் வாத்திய உபகரணங்களை பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வு அதிபர் கே
.சிறிதரன் தலைமையில் பாடசாலையில் இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,
ஏறாவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் , மற்றும் பாடசாலை
ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை நலன்
விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .