(சீரெப்)
கடந்த வெள்ள அனர்த்தத்தினால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த மீள்குடியேற்ற கிராமமான காரமுனை விவசாயக்கிராம மக்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் வேண்டுகோளுக்கமைய பொருளாதார மேம்பாட்டு அவசர உதவி திட்டத்தின் கீழ் முஸ்லிம் ஹேண்ட் நிறுவனத்தினால் அனுசரணை வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமி, ஐ.எஸ்.ஆர்.சீ பணிப்பாளர் மிஹ்ளார் உள்ளிட்ட முஸ்லிம் ஹேண்ட் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தேச்சியாக இத்திட்டம் முன்கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், மீள்குடியேற்றக்கிராமங்களின் அடிப்படைவசதிகள் குறித்து எமது நிறுவனம் தொடர்ந்தும் அவதானிப்புடன் செயற்படுமெனவும் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.
கடந்த வெள்ள அனர்த்தத்தினால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த மீள்குடியேற்ற கிராமமான காரமுனை விவசாயக்கிராம மக்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமியின் வேண்டுகோளுக்கமைய பொருளாதார மேம்பாட்டு அவசர உதவி திட்டத்தின் கீழ் முஸ்லிம் ஹேண்ட் நிறுவனத்தினால் அனுசரணை வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஈகாட்ஸ் நிறுவன பணிப்பாளர் ஜுனைட் நளீமி, ஐ.எஸ்.ஆர்.சீ பணிப்பாளர் மிஹ்ளார் உள்ளிட்ட முஸ்லிம் ஹேண்ட் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தேச்சியாக இத்திட்டம் முன்கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், மீள்குடியேற்றக்கிராமங்களின் அடிப்படைவசதிகள் குறித்து எமது நிறுவனம் தொடர்ந்தும் அவதானிப்புடன் செயற்படுமெனவும் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.