மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை கிருஸ்ண பக்தி இயக்கம் ஏற்பாடுசெய்த பூர்ணிமா விழா நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கல்லடி,உப்போடையில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை கிருஸ்ண பக்தி இயக்க நிலையத்தில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பஜனை மற்றும் அபிசேக நிகழ்வுகள் நடைபெற்றதுடன் ஸ்ரீகிருஸ்ண சைதன்ய மஹாபிரபு உபதேசங்களும் கதைகளும் நடைபெற்றன.
இதன்போது ஆரார்த்தி,பூஜை,,கீர்த்தனம் என்பன நடைபெற்றதுடன் பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்ற.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பெருமளவான கிருஸ்ண பக்த அடியார்களும் கலந்துகொண்டனர்.
கல்லடி,உப்போடையில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை கிருஸ்ண பக்தி இயக்க நிலையத்தில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பஜனை மற்றும் அபிசேக நிகழ்வுகள் நடைபெற்றதுடன் ஸ்ரீகிருஸ்ண சைதன்ய மஹாபிரபு உபதேசங்களும் கதைகளும் நடைபெற்றன.
இதன்போது ஆரார்த்தி,பூஜை,,கீர்த்தனம் என்பன நடைபெற்றதுடன் பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்ற.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பெருமளவான கிருஸ்ண பக்த அடியார்களும் கலந்துகொண்டனர்.