பாராளுமன்றம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கால்நடை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து கிழக்கு மாகாணத்தில் கால்நடை மருத்துவ சேவைகளின் தொடர்ச்சியையும், குறிப்பாக நீர் வெறுப்பு (Rabies ) நோய் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறனையு…
நேற்றைய தினம் 07.08.2026 பாராளுமன்றத்தில் முன்வைத்த “அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் ” தொடர்பான தனிநபர் பிரேரணைய…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் மக்கள் தற்கொலை வரை செல்கின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு பின்னால் யார்? விமான நிலைய டொலர் மாபியாவை விசாரிக்க வேண்டும். இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட…
கொழும்பு துறைமுக நகர கருத்திட்டத்தின் நோக்கம் வெற்றிப் பெறவில்லை. நாட்டில் பல மோசடி மற்றும் இணையவழி மோசடிகளில் சீனர்கள் ஈடுபடுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். ஆகவே துறைமுக நகரத்தின் 99 வருடகா…
இன்றைய தினம் 07.08.2026 பாராளுமன்றத்தில், 27(2) நிலையியற் கட்டளையின் கீழ், இனப்படுகொலைகள், வலுக்கட்டாய மா க க் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுத மோதல்களின் போது இடம்பெற்ற பாரிய மனித உரி…
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் எழுத்து மூலமான ஆதாரம் இல்லையென விவசாய மற்றும் காணி அமைச்சர் குறிப்பிடுகிறார். பல வருடங்களாக பல வழக்குகள் கொண்டு செல்லப்பட்டு எமது மாவட்டத்தில் கால்நடைகளை வ…
சிறு கடனாளிகளுக்கு கடுமையான சட்டம்; கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்தாதவர்களுக்கு ஏன் விதிவிலக்கு?எமது நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் அரச வங்கியில் சிறிய அளவிலான கடன் பெற்றிருந்தாலும், தவணைகளை காலத்து…
மகாவலி அதிகார சபை ஊடாக நீர் விநியோகிக்கப்படாமல் தேசிய இன விகிதாசாரம் மாறும் வகையில் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்படுகிறது. இதுவே எமது அடிப்படை பிரச்சினை. மகாவலி அதிகாரசபை காணிக்குள் சட்டவிரோதமாக …
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி, விசா மோசடி, மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடிகள் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸாரால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கைஇ மற்றும் அத…
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா துறையை மேம்படுத்த 2018 ஆம் ஆண்டு முதல் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.பாசிக்குடா பகுதியில் 17 ஹோட்டல்கள் உள்ளன.இந்த ஹோட்டல்கள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார …
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் மன வேதனையுடன் 43வது கருப்பு ஜூலை நாள் நினைவு கூர்ந்த தருணம்.இன்று 2026 ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் ந…
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டிய அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா பிரதேசத்தில் இன்று காலை புதிய கட்டுமானப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை தொடர்புக் கொண்டு உரையாட முயற்சித்தேன்.அண…
கல்விச் சீர்திருத்த விவாத்தில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் இன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஶ்ரீநேசன் அவர்கள் கல்வி சீர்திருந்தம் தொடர்பாக இன்று (24) உரையாற்…
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 19 உறுப்பினர்கள் வெற்றிடமானதுடன் , 4 முறை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 390 நாட்கள் அமர்வுகள் இடம்பெற்றதாகவும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் செயலகம் தெரி…
அரகலயவிலிருந்து நெப்போலியன் தோன்றியதைப் போல நமது நாட்டின் சகல பிரிவினரதும் அதிருப்தி ஏற்படுத்திய அரகலயவின் குழந்தையாக நீங்கள் ஜனாதிபதியாகி உள்ளீர்கள். இன்னுமொரு புதிய அரகலயவில் நீங்கள் புதையக் கூடாது…
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான சாதனை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சர்வாதிகார ஆட்சிக்கு வழிவக…
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் 178 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. ஆதரவாக 179 வாக்குகள் எதிராக 1 வாக்கு .(சரத் வீரசேகரா) தமிழ்தேசியகூட்டமைப்பில் இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்க…
Social Plugin