இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு ஆரம்பத்தினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றன.
நேற்று முன்தினம் ஆரம்பமான க.பொ.த.சா.தரப்பரீடாசை தமிழ் இலக்கிய பாட வினாத்தாள் பகுதி ஓனாறை சூமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாகப் பெற்றதனால் மண்டப இலக்கம் ஒன்றில் பரீட்சைக்குத் தோற்றிய 150 மாணவர்கள் பாதிக்க…
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் எண்ணக்கருவில் தரமான கல்விக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கையிலுள்ள கல்வி வலயங்களில் முதலாவது மு…
சுகாதார திணைக்களமும் கல்வித்திணைக்களமும் இணைந்து செயற்படுவதன் மூலம் சிறந்த மாணவர் சமூகத்தினை உருவாக்கமுடியும் என கல்வியமைச்சின் வெளியீடுகள் பிரிவின் மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி சுஜாதா குலேந்திரகும…
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுத…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழைக்கும் மத்தியிலும் இன்றுகாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கா.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா (22)மற்றும் (23 )ஆம் திகதிகளில் காலை 9.00 மணியளவில் சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிக விமர்சையாக மா…
மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன, நாளை செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் தி…
க.பொ.த. சா/த பரீட்சை -2026 ல் இருந்து 07 பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் தோற்ற வேண்டும். கணிதம், விஞ்ஞானம், சமயம், தாய்மொழி, வரலாறு, ஆங்கிலம், தகவல்தொழில் நுட்பம் ஆகிய ஏழு பாடங்களுக்கு மட்டும் மாணவர்…
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. 2,298 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைகளுக்…
(நிருபர் லக்ஷன்) மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் அமைத்துள்ள மட்/மே/கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உதயகுமார் கல்வி மையத்தினால் இன்று (20) க.பொ.த சா.தர மாணவர்கள…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக க…
கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்க தேவையான நடவடிக்கைகளை தான் எடுக்க தயாராக உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரம ஜெயந்…
Social Plugin