இளைஞர்சேவை அதிகாரி ரி.விந்தியன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்





கிரான் பிரதேச இளைஞர்சேவை அதிகாரி தங்கராசா விந்தியன் அகில இலங்கை சமாதான நீதிபதியாக இன்று 08.06.2018 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதி மன்ற நீதிபதி M.கணேசராஜா முன்னிலையில்  சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.