மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் ஜப்பான் பயணம்.

(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் திரு எஸ். இன்பராஜன்
15 நாடுகள் பங்கு பற்றும்
சர்வதேச சமூகம் சார்ந்த பேரிடர் அபாய அணிசெய்யும் பயிற்சி செயலமர்வில் கலந்து கொள்வதற்க்காவே சென்றுள்ளார்.

இம் மாதம் 08ந் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை நடைபெறும் இந்த பயிற்சி செயலமர்வில் இலங்கை சார்பாக கலந்து கொள்ளும் ஒரேஒரு பிரதிநிதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.