பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல்

மட்டக்களப்பு,பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் திருவாசகமுற்றோதல் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய நிர்வாக சபையினரின் ஏற்பாட்டில் நேற்று முழு நாளாக இந்த திருவாசமுற்றோதல் நடைபெற்றது.

திருவெம்பாவை உற்சவத்தினையொட்டியதாக இந்த திருவாசகமுற்றோதல் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.