மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவுபெற்று மூன்றாவது ஆண்டிற்குள் நுழையும் தினத்தை முன்னிட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
பெரியகல்லாறு விஸ்ப்பிரம்ம வாலிபர் சங்கம்,கோல்டன் விளையாட்டுக்கழகம்,சனசமூக நிலையம் என்பன இணைந்து மாபெரும் சிரமதான பணியொன்று பெரியகல்லாறில் முன்னெடுக்கப்பட்டதுடன் மர நடுகையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பெரியகல்லாறு ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தில் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு மர நடுகையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த சிரமான நிகழ்வு மற்றும் மரநடுகை நிகழ்வில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
பெரியகல்லாறு விஸ்ப்பிரம்ம வாலிபர் சங்கம்,கோல்டன் விளையாட்டுக்கழகம்,சனசமூக நிலையம் என்பன இணைந்து மாபெரும் சிரமதான பணியொன்று பெரியகல்லாறில் முன்னெடுக்கப்பட்டதுடன் மர நடுகையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பெரியகல்லாறு ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தில் இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு மர நடுகையும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த சிரமான நிகழ்வு மற்றும் மரநடுகை நிகழ்வில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.