மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய உதவிப்பணிப்பாளர் பதவியேற்பு.

(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய உதவிப்பணிப்பாளர் பதவியேற்பு.


 2017 ம் வருடத்தின் முதல் நாள் கடமை ஆரம்ப நாளில் இன்று திங்கட்கிழமை   மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய உதவிப்பணிப்பாளராக ஜனாப் A.ஹமீர்  பதவியேற்பு.

இவர் கடந்த வருடம் திருகோணமலை மற்றும்  அம்பாரை மாவட்ட.   உதவிப்பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.

 மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமை புரிந்த உதவிப்பணிப்பாளர் ஜனாப் MLMN நைறூஸ் திருகோணமலைக்கு இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.