(சசி துறையூர்) வாகரை கதிரவெளியில் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும்.
நாளை மலரவுள்ள தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும் 15,01 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00மணி தொடக்கம் மட்/கதிரவெளி விக்னேஸ்வரா மாகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது என வாகரை பிரதேச இளைஞர் சேவை அலுவலர் முகம்மது பசில் தெரிவித்தார்.
கதிரவெளி விழுதுகள் அபிவிருத்தி மன்றமும், வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனும் இணைந்து நாடாத்தும் இந்நிகழ்வில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் மாலை இசை நிகழ்ச்சியும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை மலரவுள்ள தமிழர் திருநாள் தைப்பொங்கலை சிறப்பிக்கும் முகமாக மாபெரும் தைப்பொங்கல் விளையாட்டு விழாவும் இன்னிசை நிகழ்வும் 15,01 2017 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00மணி தொடக்கம் மட்/கதிரவெளி விக்னேஸ்வரா மாகாவித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது என வாகரை பிரதேச இளைஞர் சேவை அலுவலர் முகம்மது பசில் தெரிவித்தார்.
கதிரவெளி விழுதுகள் அபிவிருத்தி மன்றமும், வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனும் இணைந்து நாடாத்தும் இந்நிகழ்வில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் மாலை இசை நிகழ்ச்சியும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.