(சசி துறையூர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதியில் அமோக வெற்றி..
நடைபெற்று முடிந்த நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் அடிப்படையில் கல்குடா தேர்தல் தொகுதியில் செல்வன் மனேகரன் சுரேஸ்காந் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
3264 வாக்குகள் பெற்று மாவட்டத்திலே ஏனைய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களைவிட அதிகபடியான வாக்குகளை பெற்று முதன்மையான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இவர் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கரடியனாறு கிராம கதிரவன் இளைஞர் கழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்குடா தேர்தல் தொகுதியிலே அதிகப்படியான வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளதுடன், தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டமே நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பில் முன்னிலை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று முடிந்த நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் அடிப்படையில் கல்குடா தேர்தல் தொகுதியில் செல்வன் மனேகரன் சுரேஸ்காந் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
3264 வாக்குகள் பெற்று மாவட்டத்திலே ஏனைய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களைவிட அதிகபடியான வாக்குகளை பெற்று முதன்மையான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இவர் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கரடியனாறு கிராம கதிரவன் இளைஞர் கழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்குடா தேர்தல் தொகுதியிலே அதிகப்படியான வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளதுடன், தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டமே நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பில் முன்னிலை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.