இலங்கையின் முதல்பாடசாலையென்ற பெருமையினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்க ஆலோசகருமான ரி.விமல்ராஜ் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர்,பழைய மாணவர்கள் விசேடமாக சிரேஸ்ட பழைய மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அத்துடன் பாடசாலையின் வெளிநாட்டு கிளையில் இருந்தும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.
பாடசாலையின் 202வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் “டியு சென்டம் கலா நைட்’ என்ற தலைப்பில் இ;த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வின்போது வெற்றிகளைப்பெற்ற பழைய மாணவர்களும் பிக் மட்ஸ் மூலம் பாடசாலைக:கு சிறப்பு சேர்த்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.சசிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்க ஆலோசகருமான ரி.விமல்ராஜ் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர்,பழைய மாணவர்கள் விசேடமாக சிரேஸ்ட பழைய மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அத்துடன் பாடசாலையின் வெளிநாட்டு கிளையில் இருந்தும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.
பாடசாலையின் 202வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் “டியு சென்டம் கலா நைட்’ என்ற தலைப்பில் இ;த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வின்போது வெற்றிகளைப்பெற்ற பழைய மாணவர்களும் பிக் மட்ஸ் மூலம் பாடசாலைக:கு சிறப்பு சேர்த்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.